மக்களிடம் கேட்கப்பட உள்ள 33 கேள்விகள்!
*▪️. மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணியான 'வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீட்டுவசதி' கணக்கெடுப்பில் கேட்கப்பட உள்ள 33 கேள்விகள் அடங்கிய அரசாணை வெளியிட்டது ஒன்றிய அரசு!
*▪️. எந்த வகையான வீடு, வீட்டில் உட்கொள்ளும் உணவு தானியங்கள் எவை, குடிநீருக்கான ஆதாரம் என்ன, LPG, TV, ஃபோன், கணினி, இணைய வசதி, கழிப்பறை உள்ளதா? உட்பட 33 கேள்விகள் கேட்கப்படவுள்ளன.
*முதற்கட்டப் பணி ஏப்ரல் 1 முதல் செப்.30 வரை நடைபெற உள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...