அரசுப் பள்ளிகளில் 2025 2026 ஆம்
கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின்
திறமைத் தேடல் தேர்வு 31012026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.
இத்தேர்விற்கு அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும்
மாணக்கர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று உரிய விவரங்களை சம்பந்தப்பட்ட
பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in
என்ற இணையதளம் வழியாக 26.12.2025 பிற்பகல் முதல் 03.01.2026 வரை
பதிவேற்றம் செய்திட கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது, மாணவர்களின் நலன்
கருதி அதிக மாணவர்கள் பயன்பெறும் வகையில் இக்கால அவகாசம் 06.01.2026 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...