Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விரைவில் இரு மடங்காகிறது சமையல் எரிவாயு விலை : விலையை நிர்ணயிக்க குழு அமைக்கிறது மத்திய அரசு

         சமையல் எரிவாயு விலையை இருமடங்காக உயர்த்த முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயற்கை எரிவாயு விலையை 10 லட்சம் யூனிடிற்க்கு 8.4 டாலர்களாக அதிகரிக்க ரங்கராஜன் கமிட்டி பரிந்துரைத்திருந்தது.
 
         இயற்கை எரிவாயு விலையை இரு மடங்காக உயர்த்தினால் மின்கட்டணம், யூரியா விலை,சி.என்.ஜி மற்றும் குழாய் வழி சமையல் எரிவாயு விலைகளும் உயரும் என தெரிகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive