இப்பள்ளியில்
அடிப்படை வசதி செய்யக்கோரியும், போதுமான ஆசிரியர்களை நியமிக்க கோரியும்
மாணவ–மாணவிகள் வகுப்பை புறக்கணித்து இன்று போராட்டம் நடத்தினார்கள்.
இதையொட்டி இன்று நடைபெற்ற தேர்வையும் மாணவர்கள் புறக்கணித்தனர். அவர்கள்
பள்ளி முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
Home »
» போதிய ஆசிரியர்களை நியமிக்ககோரி பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...