Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவ 'கட்ஆப்'

  எம்.பி.பி.எஸ்., மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், எந்தப் பிரிவு மாணவர்கள் எத்தனை 'கட் ஆப்' மதிப்பெண்ணுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற விபரம் வெளி யிடப்பட்டது.மருத்துவ கல்வித் துறையில் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்து மாணவர்கள் கல்லூரிகளில் சேர தயாராகி வருகின்றனர். அடுத்து அகில இந்தியா அளவிலான 'கோட்டா'வில் (15 சதவீதம்) சேர 2ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.

         முதற்கட்ட கலந்தாய்வில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீடு சீட்களுக்கு, இடஒதுக்கீடு அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரின் 'கட் ஆப்' மதிப்பெண் விபரம்:
 
         அரசு கல்லூரிகள்பொதுப் பிரிவினர் 199.25, பிற்பட்டோர் 198.5, பிற்பட்டோர் முஸ்லிம் பிரிவினர் 197.5, மிக பிற்படுத்தப்பட்டோர் 197.75, தாழ்த்தப்பட்டோர் 195.25, தாழ்த்தப்பட்டோரில் அருந்ததியினர் 192.5, மலைஜாதியினர் 188, வரை கட் ஆப் மதிப்பெண் வைத்திருந்தவர்கள் சீட் பெற்றுள்ளனர்.
 
       தனியார் கல்லூரிகள்தனியார் கல்லூரிகளில், பொதுப் பிரிவினர் 198.25, பிற்பட்டோர் 198, பிற்பட்டோரில் முஸ்லிம்கள் 197, மிக பிற்படுத்தப்பட்டோர் 197, தாழ்த்தப்பட்டோர் 193.5, தாழ்த்தப்பட்டோரில் அருந்ததியினர் 190.75, மலைஜாதியினர் 185.75.
 
          பல்மருத்துவம்அரசு பல்மருத்துவ கல்லூரிகளில் இடஒதுக்கீடு விபரம்: பொதுப்பிரிவினர் 198.25, பிற்படுத்தப்பட்டோர் 198, பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் 197, மிக பிற்படுத்தப்பட்டோர் 197.25, தாழ்த்தப்பட்டோர் 194.25, தாழ்த்தப்பட்டோரில் அருந்ததியினர் 192, மலைஜாதியினர் 187.50 கட் ஆப் மதிப்பெண்ணில் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.




2 Comments:

  1. மாற்றுத்திறனாளிகளுக்கும் மருத்துவ் கவுன்சில் முதல் நாள் நடத்தப்ப்ட்டுள்ள்து. இதில்
    ஓ.சி. 135.00
    பி.சி. 115.75
    பி.சி.(எம்) 127.00
    எம்.பி.சி. 106.50
    எஸ்.சி. 85.75
    என்ற் அள்வில் 45 பேருக்கு அரசு மருத்துவ்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் இவர்க்ளுககென்று உட்கார்ந்து வேலை செய்யும் சைக்கியாட்ரிஸ்ட், பார்மஸி, மருத்துவ்த்துறையில் ஆஸ்பிடல் அம்மினிஸ்டிரேசன், பதிவாளர் என துணை இய்க்குனர் அளவிக்கு தகுதியான படிப்புகளை புதியதாக ஏற்படுத்தி மற்ற உயிரை பிணைய்மாக வைத்து படித்த மாணவர்களுக்கு கொடுத்திருந்தால் எத்த்னையோ உயிர்களுக்கு களப்பணியில் ஓடிச் சென்று மருத்துவ பணிசெய்திருக்கலாமே? உதாரண்மாக சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்து பல உயிர்கள் இடிபாடிகளில் சிக்கி த்வித்து , மறைந்த நிகழ்ச்சியில் உயிரை பணய்ம் வைத்து ஒரு மருத்துவர் குழிக்குள் சென்று சிக்கிய் அந்த நபருக்கு திரவ நிலையில் குளுகோஸ் கொடுத்து தைரியதையும் கொடுத்து குழிக்குளிலிருந்து வெளியே எடுத்த சம்பத்தில் மாற்ர்றுதிறனாளிகளால் எந்த பயனுமில்லை.45 தகுதியுள்ள் கள்ப்ப்னிசெய்பவரை குழித்தோண்டி புதைத்துவிட்டீரே? இல்லையெனில் அவர்களுக்கும் 180.00 க்குள் கட் ஆப் மார்க் வைத்து தேர்வுசெய்திருக்கலாமே. பரிதாபம் இருவருக்கும். அடுத்தவ்ருடம் டி,எம்.இ சிந்திக்கவும்

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive