Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CPS-ன் அவலம் பாரீர்

          2004 ஆம் ஆண்டு 51வயதில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பாரக்கல்லூர். தாரமங்கலம் ஒன்றியம் சேலம்மாவட்டத்தில் பணியேற்று 2006 ஆம் ஆண்டு பணிநிரந்தரம் செய்யப்பட்டார். புதிய பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இவருக்கு பணம் பிடித்தம் செய்யப்பட்டது. இவர் 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ல் பணிநிறைவு பெற்றார். அதே காலகட்டத்தில் மனைவி இறப்பும் நிகழ்ந்தது.
 
           75சதம் மாற்று திறனாளியான இவர் பணி நிறைவு பெற்று மூன்று ஆண்டுகள் முடிந்த பின்னும் எந்த வித பணப்பலனுமின்றி தவித்து வருகிறார். புதிய பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம் இது. இதே நிலை தான் நாளை நமக்கும்... அவருக்கு பிடித்த பணமாவது கிடைத்தால் போதும் எஞ்சிய நாட்களை நகர்த்த என்ற நிலை உள்ளது. அவருக்கு அந்த பணப்பலன் கிடைக்க ஆசிரிய சமூகம் உதவ முன்வருமா?




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive