Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு இன்று விசாரணை!

 
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு:

 இன்று 22.07.2026 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு 9 வது நீதிமன்றத்தில் முதல் வழக்காக (301) நீதியாரசர்கள் திரு. அசாநுதீன் அமானுல்லா மற்றும் மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது 

 *பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற தரப்பின் வாதம் இன்று நடைபெற இருக்கிறது*பட்டதாரி ஆசிரியர்கள் தரப்பில் மூன்று மூத்த வழக்கறிஞர்கள் இன்று ஆஜராகி வாதிடுகின்றனர்.

 *திரு. ரவிபிரகாஷ் மெஹரோட்ரா

 *திரு. அஜ்மல்கான்

 *திரு. எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர்.

 *ஏற்கனவே ஒரு தரப்பு வாதம் முடிவடைந்துவிட்ட நிலையில் மற்றொரு தரப்பு வாதம் மட்டுமே நிலுவையில் இருந்தது. இன்றுடன் நிறைவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive