Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET & PG TRB COUNSELING :ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக்கடிதம் என்பது என்ன?

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக்கடிதம் என்பது என்ன?

           ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக்கடிதம் என்பது அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள இறுதி தேர்வு முடிவே ஆகும் .
                          எனவே தேர்ந்தெடுக்கப்பட்டோர் தங்களுடைய தேர்வு பதிவெண்ணை INDUVIDUAL QUARRY பகுதியில் பதிந்து தங்களுடைய மதிப்பெண் அடங்கிய தேர்வு பட்டியலை பதிவிறக்கம் செய்து கலந்தாய்வுக்கு எடுத்திச்செல்லவும்.அதனுடன் ஹால்டிக்கட்,கல்விச்சான்றிதழ்கள் ஆகியவற்றையும் எடுத்துச்செல்லவும்.





49 Comments:

  1. dear padasalai
    attested copies of certificates eduthutu poganuma pls reply

    ReplyDelete
    Replies
    1. நகல்கள் அவசியமில்லை. இருப்பினும் குறைந்தபட்சம் 3 நகல்கள் அட்டெஸ்ட் செய்து எடுத்துச்செல்வது நமக்கு பாதுகாப்பினை தரும்.

      Delete
    2. Thanks to padasalai

      Delete
    3. இடைநிலை ஆசிரியர்கள் 5% மட்டுமே நியமனம்:
      தேர்ச்சி பெற்ற மீதமுள்ள 95 சதவீதம் பேர் அதிர்ச்சி.கூடுதலாக 5 ஆயிரம் பணியிடங்களாவது நிரப்பப்படுமா? தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சுமார் 10,726 பெயர்கள் தேர்வுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30000 பேர்களிலிருந்து வெறும் 1667 பேர்கள் மட்டுமே தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.அதாவது இடைநிலை ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற்றவர்களில் வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதனால் ஆசிரியர் வேலை கிடைக்கும் என்று நம்பியிருந்த 95 சதவீதம் பேர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
      பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அதிக அளவில் நிரப்பிவிட்டு இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் மட்டும் மிக மிக சொற்ப அளவில் நிரப்ப தேர்வர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு என்பதுபோல் உள்ளதாக இடைநிலை ஆசிரியர் தேர்ச்சி பெற்று பட்டியலில் இடம்பெறாதோர் கருதுகின்றனர்.
      எனவே அவசர அவசியம் கருதி இடைநிலை ஆசிரியர் பதவிகளுக்கான இரண்டாவது தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவேண்டும். கூடுதலாக சுமார் 5 ஆயிரம் பணியிடங்களையாவது அறிவிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கெனவே நீதிமன்ற வழக்குகள், வெயிட்டேஜ் முறை, இடஒதுக்கீடு, குடும்ப சூழல் என்று பல பிரச்சினைகளைத் தாண்டிவந்த தற்போது சுமார் 29 ஆயிரம் பேர் இந்த தேர்வுப் பட்டியல் வெளியீட்டால் கலக்கத்தில் உள்ளனர். தங்களது எதிர்காலம் என்ன ஆகுமோ? என்றும் கவலைப்படுகின்றனர். ஏழ்மை நிலையில் படித்து அரசாங்க வேலைக்கு செல்லலாம் என்ற கனவு தகர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். கூடுதலாக 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியலை தயார் செய்து 2வது பட்டியலாக விரைவில் வெளியிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      Thanks with Warm Regards…..
      Anandan S (TMW)

      Delete
    4. Dear Padasalai admin and frnds plz reply. . Im bc candidate. Selected under general turn GT category. In counselling shall I select under both GT & bc category or only under GT. Plz reply

      Delete
    5. If u r the GT means first u will allow to select suitable place for the priority basis. After that Bc candidates will select their places.

      Delete
  2. Kanchipuram and thiruvallur dist la English Ku vacancy iruka schools therinja share panunga pls...

    ReplyDelete
    Replies
    1. Pls contact to b t teachers assoication

      Delete
    2. Where and how can I contact them sir?

      Delete
  3. Thank u padasalai ,need attested copies, how many set of xerox needed?

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies

    1. மகேந்திரன்
      7299053549
      தீபன்
      8012482604
      சத்யஜித்
      09663091690
      தேனி நண்பர்
      9597724532
      கருப்புசாமி
      7200670046
      மகேஷ்
      8883579062
      அரியலூர் நண்பர்
      9094239223
      சாமி
      9994427026
      பாண்டியன்
      9677486457
      தர்மபுரி நண்பர்
      9094316566
      தஞ்சாவூர் நண்பர்
      9344837508
      நல்லதம்பி
      9543689366
      நாகை நண்பர்
      9524132556
      குழந்தை
      9994282858
      நாமக்கல் நண்பர்
      8883845503
      ஆனந்த்
      9626023733

      மேலும் சில நண்பர்கள்
      9843521163
      8681039619
      9524132556.
      நன்றி.

      PAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
      வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.

      இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று ஒன்றுகூடி திட்டமிட்டு திங்கட்கிழமை மனு கொடுக்கலாம் என திட்டமிட்டு உள்ளோம் ...



      திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
      வெற்றி கிட்டும்...

      பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..

      நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.

      நிச்சயம் 5000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
      இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .

      "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
      தெய்வத்தால் ஆகா தெனினும்"

      குறிப்பு: வேகன்சி அதிகரித்தால் தமக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கும் அனைத்து பிரிவினரும் கலந்து கொள்ளலாம்.

      நன்றி. ......

      Delete
  5. Dear Padasalai Guys,

    I'm a TET Paper-II selected candidate, I've mentioned my Chennai Address in the Hall Ticket but I've wrote the exam at Erode and done my CV at Erode, so please clarify me regarding where I've to go for the counselling. It will be of great help.

    Thanks & Best Regards,
    Sugumaran

    ReplyDelete
  6. எனது சொந்த மாவட்டம்: சேலம்
    அஞ்சல் முகவரி: நாமக்கல் மாவட்டம்
    தேர்வு எழுதியது,cv சென்டர்:ஈரோடு
    இப்பொழுது நான் எங்கு டெட் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள வேண்டும்?எனக்கு சேலம் மாவட்டத்தில் பணி செய்ய விருப்பம். விபரம் தெரிந்தால் தயவு செய்து கூறுங்கள்.கவுன்சலிங் நடக்கும் இடத்தை நான் எவ்வாறு உறுதி செய்துகொள்வது?

    ReplyDelete
    Replies
    1. erode then u will attend the next day .youmust enter the pg,bt,or secondary grade?

      Delete
    2. pg trb selection list-il ulla roll no vaithu district kandupidikka mudiyuma

      Delete
  7. Second grade teachers Above 70"s

    வேகன்சி குறைவால் நாம் பெரிதும் பாதிப்படைய உள்ளோம்.

    இப்பிரச்சனை தொடர்பான கோரிக்கையை சி.எம் அவர்களுக்கு
    மீடியா , பத்திரிகை, மனு மூலமாக தெரிவித்தால் மட்டுமே நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    OC, BC, BCM, MBC, DNC, SC, SCA, ST பிரிவைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் ஆதரவு தரவேண்டும். கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படுமேயானால் அனைத்து பிரிவிலுள்ள இன்னும் பல நண்பர்களுக்கு வேலை கிடைக்கும்.
    நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம். இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று நாம் அனைவரும் சென்னையில் ஒன்றுகூடி எங்கெங்கு மனு கொடுக்கலாம் என திட்டமிட உள்ளோம்

    ⊙ 2013_14 காலியாக உள்ள பணியிடங்களை நமக்கு ஒதுக்க கோரிக்கை வைப்போம்.

    ⊙ ஏற்கெனவே அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டு , அவர்களில் பலர் தற்போது தகுதி தேர்வில் பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வாகி உள்ளனர். எனவே அந்த வகையில் ஏற்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களையும் நம்மைக் கொண்டு நிரப்புமாறு பணிவுடன் கோரிக்கை வைப்போம்.

    ⊙ பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல நலத்துறை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் கேட்போம்.

    அதிகமான weightage மதிப்பெண் பெற்றிருந்தும் பணி வாய்ப்பினை
    இழந்துள்ளோம்.

    ஒன்றரை ஆண்டுகளாக காத்திருந்து பெரும் மன உளைச்சலுக்கும், கடுமையான பொருளாதார சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு , இந்த சமூகத்தினால் ஏற்பட்ட அவமானங்களையும் தாங்கிக்கொண்டு... என்றோ ஒரு நாள் நமக்கு பணி கிடைக்கும் , நம் கஷ்டங்கள் தீரும் , லட்சியங்கள் நிறைவேறும் என எண்ணி .. ஒவ்வொரு நொடியையும் இடியாய் கடந்தும்.., மிஞ்சியது ஏமாற்றமே..!

    இருப்பினும் ,அரசின் மீதும், மாண்புமிகு தமிழக முதல்வர் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளதால் நமது கோரிக்கைக்கு நிச்சயம் கருணை கிடைக்கும்.

    போராட கூட எங்கள் நெஞ்சில் வலுவில்லை..
    இரக்கம் காட்டுங்கள் ..இன்னும் கொஞ்ச நாட்களாவது வாழ்ந்துவிட்டு போகிற இந்த மண்ணில் மானத்தோடு..


    தொடர்புக்கு. .
    சத்யஜித்: 09663091690
    மகேந்திரன்:7299053549
    தீபன்:8012482604
    சாமி: 9994427026
    மகேஷ்:8883579062
    அசோக்:9443485293
    குழந்தை:9994282858
    நண்பர்:9585484915
    சக்தி:95433 91234.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. Waitage muraiyai raththu sithu TET pass seithavargalai employment seniority adippadayil velai valanguvathe sariyana thervaga erukkum, ethaiyum korikkai manuvil oru korikkaiyaga eluthungal , 1.09.2014 (monday) andru nangalum urvalathirkku varugirom , sumar 20 members.

      Delete
  8. vellore mavattam pallavaram arasinar mel nilai palliyil 1 maths pg 1 chemistry pg 1 tamil pg 1 tamil bt 1 english bt 1 social bt 1 physical science bt ullathu idhu chennai pallavaram alla arakkonam arugil ulla oru girammam idhan maru peyar sampathurayan pet chennaiyil irundhu thinamum vandhu sella yetra idam peyar kuzappathal romba perukku theriyadhu

    ReplyDelete
  9. Pls create social networks like whatsapp fbfor spread our feelings

    ReplyDelete
  10. NOBODY ANSWER ABOVE COMMENTS, SAME EFFECT MY LIFE ALSO......
    I AM MISSING THE CHANCE.....
    PAPER-2 ENGLISH- MBC -63.79......
    SO SEP-5 DEFINETLY I AM LEAVING THE WORLD.....
    THAT DAY I AM WRITING THE ARTICLE SEND TO THE MEDIA......
    AFTER ANY RESULT GIVE THE GOVERNMENT FOR LOOSING JOB PEOPLE.................

    ReplyDelete
    Replies
    1. நண்பரே ....
      உங்கள் வரிகளில் அனைத்து தேர்வர்களின் வலி தெரிகிறது...
      நீங்கள் செய்ய துணிந்த காரியத்தை நான் எனது பள்ளி நாட்களில் செய்ய முயன்றேன்.
      அன்று எனது அன்னையின் கண்ணீர் என் காலில் பட்டது.அப்போது உணர்ந்தேன். எவ்வளவு பெரிய தவறு செய்ய துணிந்தேன் என்று ...
      நம் தாய் நம்மை பிரசவிக்கும் போது அழலாம்.அதன் பின் அவர்களை அழ வைப்பது
      "பஞ்சமா பாதகங்கள் "
      ஐ விட பாவம் ...

      Delete
  11. தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். நான் 2012 தேர்ச்சி பெற்றவன். தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரிகிறேன்... பொறுமையோடு இடத்தினைக் தேர்வு செய்யுங்கள்... வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. Hello bala sir one doubt t.c LA irkra personal marks (udal adaiyalm) mari irku adhanala problem a sir pls yaravdhu reply panunga pls pls....

      Delete
    2. No problem sister ..vaazhthukkal!

      Delete
  12. தேர்ச்சி பெறாதவர்கள் வருத்தப்பட வேண்டாம்.. நமக்காக வேறு ஏதோ காத்துக் கொண்டிருக்கிறது. அல்லது இந்த வருடம் வேறு வேலை உங்களுக்கு இருக்கிறது.. என்று நினைத்துக் கொள்ளுங்கள்... தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்... நிறையத் தேர்வு எழுதுங்கள்... உங்களுக்கு பயிற்சி கிடைக்கும்... கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள் என்று நம்புங்கள்... நம்மளை நாமே நம்பாவிட்டால் வேறு யாா் நம்புவார்கள்...எவரெஸ்ட் சிகரத்தை எட்மண்ட் ஹிலாரி எழாவது முறைதான் ஏறினாா்... தாமஸ் ஆல்வா எடிசன் எத்தனையோ முறை முயன்றுதான் பல்பைக் கண்டு பிடித்தார். அதனால் முயற்சியை மட்டும் கைவிடாதீர்கள்... இ து ஒன்றே வாழ்க்கை அல்ல... எத்தனையோ இருக்கிறது..

    7ம் வகுப்பு படிக்கும் போது விபத்து
    அதனால் 10ம் வகுப்பில் பள்ளியில் முதலிடம்...

    மாற்றுத்திறனாளி ஆனாலும் 6 வருடம் கழித்து தான் மாநில சீனியாரிட்டியில் ஈரோடு மாவட்டத்தில் பணி... ஓராண்டு சமவெளி ஓராண்டு மலைப்பகுதி

    ஒரு வருடம் மலையில் தங்கி பணி செம கஷ்டம்...

    அப்புறம் டெட் தேர்வில் வெற்றி ( பிலிட் தான் பிஎட் இல்லை )

    கவுன்சிலிங் போது காலையில் 10 மணிக்கே எங்கள் ஊா் அருகில் உள்ள பள்ளியைத் தேர்வு செய்து விட்டேன். வீட்டில் இருந்து 20 கி.மீ... ஆனால் மாலையிலே இயக்குனா் சொல்லிவிட்டாா் உங்களுக்கு இல்லை அதனால் நாளை கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளுங்கள்..என்றாா்கள் . நானோ அந்த மாலைக்குள் திருமண ஏற்பாடு எல்லாம் செய்து விட்டேன்.. ஆனால் மாலையில் இல்லாமல் போய்விட்டது. கேட்டால் இயக்குனா் உத்தரவு உங்களுக்கு இல்லை என்றாா்கள். அடுத்த நாள் பக்கத்து மாவட்டங்களில் கூட இல்லை... போனேன் மீண்டும் ஈரோடு மாவட்டத்திற்கு இரண்டு வருடங்கள் தற்போது மீண்டும் எங்கள் ஊா் அருகில் ... அதனால் எல்லாம் ஒரு நன்மைக்குதான் யாரும் எவ்வித தேவையில்லா முடிவும் எடுக்காதீர்கள்... இழப்பு என்பது ஜீரணிக்க முடியாதது... அதனால் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்... கண்டிப்பாக கிடைக்கும்... அதுவரை எல்லாம் நன்மைக்கே என்று இருங்கள்....

    வாழ்த்துக்களுடன்

    பாலகிருஷ்ணன்
    பட்டதாரி ஆசிரியா் தமிழ்
    அரசு உயா்நிலைப்பள்ளி
    காாியாண்டி
    9791573811

    ReplyDelete
    Replies
    1. Weldon bala sir na ketadhuku unga reply ena sir pls answer me...

      Delete
    2. It's good if everybody abide by your comment

      Delete
    3. அது ஒண்ணும் பிரச்சினை கிடையாது டீச்சா் கவலையை விடுங்க ..... அப்புறம்... கோர்ட் கேஸ் பத்தி கேட்டுருக்கீங்க.. அதுவும் மாணவா்களின் நலன் கருதி அரசு வேலைவாய்ப்ப வழங்கியுள்ளது.. எனவே ஒருவேளை கோா்ட் கேஸ் பாதகமா அமைஞ்சா இந்த போஸ்டிங்கு பாதிக்காாது.... இப்ப மாணவா்களின் நலன்கருதி போஸ்டிங் போட்டுட்டோம்்் அதனால் இனி மாத்திக்கிரோம்னுதான் அரசு சொல்லும் அதனால் கவலைபடாம கலந்துக்கோங்க....

      Delete
  13. சென்னையில் மாபெரும் பேரணி....

    பாதிக்கப்பட்ட பட்டதாரி& இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

    கோரிக்கைகள்
    1.வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோருதல்..

    2.தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமணம்..

    3.2013- 2014 காலிப்பணியிடங்கள் நம்மை கொண்டே நிரப்புதல்...

    இறுதியில் தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தல்...

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

    அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

    மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்...

    முயன்றால் முடியாத்தது ஒன்றும் இல்லை...
    இப்படிக்கு
    பாதிக்கப்பட்ட பட்டதாரி,இடைநிலை ஆசிரியர் அமைப்பு....

    Contact :
    Rajalingam Puliangudi-
    95430 79848
    Selladurai - 9843633012
    Paramanantham - 98428 74329
    Kapilan - 909201 9692

    ReplyDelete
    Replies
    1. 1. Weightage method should be opposed when g.o is passed.
      2.It won't be an eligibility test if , only exam mark is valued.
      3.you are the candidates for 2012-2013 only.

      Delete
  14. Thank you Padasalai. Thanks for your support. We never forget your support in our life time. We wish you for your eternal service.

    ReplyDelete
  15. Yes, this is my rights, so please all tet passed candidates meet to Monday

    ReplyDelete
  16. Vaallu, Vaalla vidu-by selected candidates

    ReplyDelete
    Replies
    1. Sep 1 court case result a me sir idhanala selected candidates and counclng prblm aguma pls reply sir....

      Delete
    2. Madam, changing a g.o is considered blackmark for govt.So,nothing can stop councing ,don't confuse

      Delete
  17. chennai la already 1.2cr erukkanga neeng a 20 perala onnum aga porathu ellai poi veetula periyavunga eruntha vara sol

    ReplyDelete
  18. mr.sathiyajith valeyel ponal chace eruukku entha mutta paya Rajalingam valiyel ponom namakku vara erkkira va tm varathu

    ReplyDelete
  19. Already so many people told that gai proker so kindly check do the needful yarum 5 paiza kodukkathinga so many gais s there

    ReplyDelete
  20. Nov-11 -result
    Jan-last -cv
    Feb -middle -posting excepted
    then 5% relax given
    You shuld have been rebelled that time itself.
    But u r making strikes now, depressing & confusing every(all) candidates.
    Please "Make hay while sun shine alone" .

    ReplyDelete
  21. Kindly provide the vacant details districtwise for PG ASST Chemistry pl

    ReplyDelete
  22. Pl update kancheepuram dt science vacancy.

    ReplyDelete
  23. DEAR PADASALAI,
    VANAKAM. I HAVE ONE DOUBT .SGT COUNSELLING KU TC THEVAIYA?TC COMPULSARY VENDUMA? PLS REPLY ME. PLS'PLS'PLS'PLS'PLS',PLS,PLS,PLS,PLS,PLS,PLS,PLS,PLS,PLS,........

    ReplyDelete
    Replies
    1. TC is not must, But if you have TC please take it.

      Delete
    2. Thank u so much dear padasalai.Now I am studying in M.Sc.. so l have no tc. But counselling date was announced in Thursday.and Friday,sat,Sunday were. Holiday. So.I did not bring my tc. But after attend counselling I must bring my tc. It is my problem padasalai.

      Delete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. எனது வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது.

    ReplyDelete
  26. Good afternoon sir, i got 83 marks in pgtrb (maths). MBC women,what is my possibility level for selected by pg trb sir

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive