Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டு பணி வாய்ப்பை இழந்தவர்கள் இன்று Press Meet நடத்தியுள்ளார்கள்.

         TET ஆல் பாதிக்கப்பட்டு பணி வாய்ப்பு இழந்தவர்கள் இன்று Press Meet நடத்தியுள்ளார்கள். ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த Press Meet நடத்தி தாங்கள் பாதிக்கபட்ட விதத்தை கூறி உரிய நியாயம் வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்கள்.


For Download Press Meet Request Letter - Click Here




66 Comments:

  1. Replies
    1. தங்களுக்கு நீதி கிடைக்க வாழ்த்துக்கள் !

      Delete
    2. டிஆர்பி தன்னுடைய வரலாற்றில் இது வரை நடத்திய அனைத்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் தேர்வில் வேலை வாய்ப்பு பதிவு மூப்பு மற்றும் டீச்சிங் எக்ஸ்பீரியன்ஸ் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கியுள்ள நிலையில் இந்த முறை மட்டும் ஏன் வழங்க மறுக்கிறது.

      Delete
  2. நான் மற்றும் சதிஸ்குமார் சதிஸ்,செல்வராஜ் ராமசாமி,விஜயகுமார் சென்னை,கார்த்திகா மேடம் கேட்டுக்கிண்டதன் இணங்க எங்களின் கோரிக்கைய கேட்டு எங்களுக்கு குரல் கொடுத்த கல்வியாளர் கஜேந்திரபாபு அவர்களுக்கு கோடான கோடி நன்றி....

    ReplyDelete
    Replies
    1. Sir, what about employment seniority and teaching experience? Why our government didn't consider senior candidates?

      Delete
    2. If TRB is following weightage system then it should definitely consider employment seniority and teaching experience.
      Reason:
      If current candidates are getting benefit from +2, UG and B.Ed Marks, then the elder candidates should be given preference for seniority and experience.
      Hope TRB and Govt take correct decision and take necessary steps to include the same. Best of luck team.

      Delete
    3. .

      தேர்வான அனைத்து ஆசிரியர்களுக்கும் எங்களது
      வாழ்த்துக்கள்

      இது யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல
      எங்கள் பக்கம் உள்ள நியாத்தை கேட்கிறோம்.

      இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒ௫ அநீதியான ஒ௫ ஆசிரியர் தேர்வு முறை இந்த Weightage system.

      இதே Weightage முறை இந்தியா முழுக்க அமல்படுத்தியி௫ந்தல்
      இந்தியா முழுக்க உள்ள மூத்த ஆசிரியர்கள் இந்த Weightage முறையால் கதறி இ௫ப்பார்கள்.

      6 மாதம்
      முனபே (August-2013 ல்)
      முடிந்த Tet தேர்வுக்கு  5%     
      தேர்ச்சி மதிப்பெண் சலுகை 82/150
      எடுத்தலே Pass என்று February 2014 ல் வழங்கி
      90/150
      மதிப்பெண் மேல் எடுத்த எங்கள்
      வயிற்றில் அடித்துவீட்டிர்கள். இதனால் எங்கள் அரசு பணிவாய்ப்பு பறிபோனது.

      Weightage முறையால் எங்கள் எதிர்கால வாழ்க்கையையும் பறித்துவீட்டிர்கள்

      இவர்கள் கூற்றுபடி 2012ல்
      TET ல் 90 க்கு மேல் பதிப்பெண்
      எடுத்தவர்தான் தரமான ஆசிரியர்.
      ஆனால் 2014 TET ல் 82 பதிப்பெண் எடுத்தலே தரமான ஆசிரியர். காரணம் என்ன?

      இன்னும் 2016 ல் சட்டமன்ற தேர்தலின் போது தரமான ஆசிரிய௫க்கு  எவ்வளவு
      பதிப்பெண நிர்ணாயிப்பார்கள் என்று தெரியவில்லை.

      இதற்கு ஆண்டவன் தான் பதில் சொல்ல வேண்டும்.

      நாங்கள்
      தமிழ்நாட்டில் பிறந்தது குற்றாமா  இல்லை

      B.Ed / D.Ted படித்தது குற்றாமா  இல்லை
      TET ல் 90 க்கும் மேற்பட்ட மதிப்பெண் எடுத்தது குற்றாமா ?

      மேலும் Paper 2 ல் இரண்டாம் பட்டியலை எதிர்பார்த்து ஏமார்ந்த ஆசிரியர்களே
      என்ன செய்ய போகீறீர்கள் ?

      Paper 1 ல்
      Weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிக்கப்படபோகும் Dted ஆசிரியர்களே என்ன  போகீறீர்கள் ?

      அடுத்த டெட்க்கு படிக்க போகீறீர்களா?
      நான்றாக சிந்தித்து பா௫ங்கள்
      இந்த Weightage முறை தொடர்ந்தல் அடுத்த டெட்டிலும்
      நமக்கு இதே நீலமைதான் ?

      அடுத்த டெட்டில் பெ௫ம்பாலும் இப்போதுள்ள புதிய கல்வி முறையில் (with internal mark) படித்து MAY 2014 ல் B.Ed முடித்துவிட்டு வ௫பவர்களைதான் தேர்ச்சி பெறுவார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

      தவறான Weightage முறையால்
      அரசு பணி யிழந்து தன்மானம்
      இழந்து நாம்  தமிழ்நாட்டில் வாழ்வதைவிட பேசாமல்   நம்மை தமிழ்நாட்டில் வாழ நீங்கள்  தகுதியற்றவர் என்று கூறி  நம்மளை நாடு கடத்திவிட்டாலவது நாம் நிம்மாதியாக வாழலம்.

      5%     
      தேர்ச்சி மதிப்பெண் சலுகை
      வழங்க போரடிய Prince
      கஜேந்தர பாபுவே இந்த Weightage முறை முற்றி்லும் தவறு என்று தந்தி தொலைக்காட்சியில் இன்று (25.8.14)
      கூறியுள்ளார். கல்வியாளர்களின் க௫த்தும் இதுவே.
      நீதிமன்றமும் Scientific method யை பின்பற்ற வேண்டும் என்று கூறியதோ தவிர
      +12 , Degree மதிப்பெண்களை கணக்கில் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை.

      நண்பர்களே
      இது கவுரவம் பார்க்கும் நேரமில்லை
      அரசின் தவறான முடிவுகளால்
      90
      மேற்பட்ட மதிப்பெண் எடுத்தும் நம் அரசு பணி பறிபோயி௫க்கிறது.
      அதை மீட்டெடுக்கும் நேரமீது.

      காவல்துறை &அரசு அனுமதியுடன்
      அறவழியில் போரடுவோம்.
      ஓவ்வொ௫ மாவட்டத்திலும் இதை செய்வோம்.
      ஒன்று கூடுங்கள்
      ஒன்று கூட்டுங்கள்.

      தேர்வானவர்களின்
      Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB - நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.

      2013-14
      கல்வியாண்டின் காலிபணியிடங்களை ஏன் நம்மை கொண்டு பணியமர்த்துகூடாது
      அப்படி செய்யமாட்டார்கள் காரணம் ????

      எங்கள் க௫த்து நியாமாக இ௫ப்பின் எங்கள் அறப்போரட்டம் சம்மந்தமான செய்திகளை
      நேரிடையாக பிறர் இடமோ
      Message
      Facebook
      Twitter
      Hike
      Way to SMS
      YouTube
      What's app போன்ற சமூக தளங்களிலும்
      பகி௫ங்கள் மற்றும்

      நாளிதழ்கள்
      தொலைக்காட்சி களிலும்
      இச்செய்தி வர முயற்சி செய்யுங்கள்
      .
      ஒன்று கூடுங்கள்
      ஒன்று கூட்டுங்கள்
      .
      செய்வீர்களா
      நீங்கள் செய்வீர்களா
      என தேர்தலின் போது கேட்ட
      நீங்கள்
      இப்போது எங்களுக்கு இழக்கபட்ட ஆநிதியில்
      நியாமாக ஏதேனும்

      செய்வீர்களா ? நீங்கள்
      செய்வீர்களா ?
      அம்மா.

      .

      Delete
    4. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களது கவனத்திற்கு செல்லும்பொழுது சீனியாரிட்டிக்கு நிச்சயம் முன்னுரிமை கிடைக்கும்.

      Delete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. I ask a question to t r b? What is the selection criteria? You should add a mark for tdaaggmg experience and employment registration in pg teachers. BUT WHY DON'T YOU ADD THAT IN B T SELECTION ?

    ReplyDelete
  5. thanks rajalingam sir.your hard work never fails.

    ReplyDelete
  6. All the best.God bless u

    ReplyDelete
  7. Paper II இல் பணி நியமனத்திற்கு தேர்வு பெற்றவர்கள் ஏதோ குற்றவாளி போலவும். தேர்வு பெறாதவர்கள் நல்லவர்கள் போலவும் சித்தரித்து கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் மட்டும் தான் இரவு பகலாக படித்தீர்கள். Select ஆனவர்கள் ஏதோ குறுக்கு வழியில் வந்தார்கள் என்பது போலவும் சித்தரித்து கொண்டு இருக்கிறீர்கள். Weight-age முறையை நீங்கள் 10.8.2014 க்கு முன்பு எதிர்த்து இருக்க வேண்டும். புதிதாக படித்தவர்கள் புதிய முறையில் நிறைய விசயங்களை கற்றுத் தருவார்கள் என்பது உண்மை. இதை அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Pass pannavanga etho fraud mariye pesuranga.. Ellorum kastapatu than padikiranga.. Epa kastapatu padithavarkale feel panrengale china pillaile erunthu mulu moochodu padithome avargal kasta padulaiya..

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. இப்படி பேசுபவர்தான் சிறந்த ஆசிரியர் ...அட கடவுளே ....

      Delete
    4. Nee epavum nalla teachera iru. Nanga ellam apadithan

      Delete
    5. 2010 kku mun BEd padiththavargalukku yarukkum entha TET enpathe porunthathu ena poradalam, Appady TET pass seithirunthal avargalukku muthalil velai valanguvathe niyayamanathu, onrupattal undu valvu.

      Delete
    6. the govt must conduct tet even for the govt teachers appointed before 2012 to check their eligibility

      Delete
    7. I appreciate & welcome Teacher a 6,04ur comment

      Delete
    8. முத்துகுமார் தங்களைப் போன்றவர்களுக்கு ஏன் இந்த குற்ற உணர்வு. சீனியர்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்று கோருகின்றனர்.

      Delete
    9. முத்துக்குமாா் நீங்கள் ஒன்றை தொிந்துகொள்ள வேண்டும். போராட்டம் வெயிட்டேஜ்க்கு எதிராகதான் . செலக்ட் ஆனவங்களுக்கு எதிரா இல்லை.

      Delete
  8. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .
    நான் select ஆகாத ஆசிரியை. நான் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
    1. இப்போது உள்ள weightage system அறிவித்தபோதே இதனால் பாதிப்பு வரும் என நாம் அறிவோம். நம்முடைய friends circle லில் இதனைப் பற்றி விவாதித்திருப்போம். அப்போதே TET எழுத உள்ள அனைவரும் சேர்ந்து இந்த weightage system வேண்டாம் . யாரும் பாதிக்கப்படாத weightage system பின்பற்ற வேண்டும் என போராட தவறியதின் விளைவு தான் இது.
    2. a) 15 , 20 வருடங்களாக posting வாங்காம என்ன செய்தீர்கள் ? உங்க காலத்தில் வந்த trb exam எழுதி posting போயிருக்க வேண்டியதுதானே ? b) இப்போ உள்ள மாணவர்களின் மனநிலையை புரிந்து உங்களுக்கு பாடம் நடத்ததெரியாது என ஏகப்பட்ட comments போடுகிறார்கள். அதற்கு என்னுடைய தனிப்பட்ட பதிலை கூற விரும்புகிறேன்.
    a ) 15 , 20 வருடங்களுக்கு முன்பு வரை seniority அடிப்படையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களை தான் பணி அமர்த்தினார்கள். அதனால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு seniority அடிப்படையில் குறைந்த அளவிலேயே பணி நியமனம் செய்யப்பட்டது. 2003 ஆம் ஆண்டில் தான் UG TRB நடத்த பட்டது. மீண்டும் 2006 ல் UG TRB நடத்த பட்டது. அதன் பின் மீண்டும் seniority அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டது. 2009 கல்வி உரிமை சட்டம் வந்த பின் 2012 முதல் தகுதிதேர்வு கட்டாயமாக்க பட்டது.
    தகுதிதேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றும் இப்போது உள்ள weightage system தால் பணி கிடைக்காததால் தான் இந்த போராட்டம். இப்போது உள்ள weightage system மாறினால் உடனே அனைவருக்கும் posting கிடைக்கப்போவது இல்லை. ஆனால் இப்போது உள்ள weightage system மாறாத வரை 15 , 20 வருடங்களுக்கு முன்பு படித்தவர்கள் TET ல் 130 மதிப்பெண் எடுத்தால் தான் பணி கிடைக்கும்.
    ஒரு வருடம் காத்திருக்கும் உங்களுக்கே மனம் இவ்வளவு வேதனை படுகிறது என்றால் 15 , 20 வருடங்களாக காத்திருந்து தகுதிதேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றும் பணி கிடைக்கவில்லை என்றால் அவர்களின் மனம் எவ்வளவு வேதனைபடும். அவர்களின் நிலையில் இருந்து சிந்தியுங்கள்.
    b) for example 40 வயதை கடந்தவர் என்றால் அவர் 39 வயதுவரை உள்ள மனநிலை எப்படி இருக்கும் என அறிந்தவர் அதனால் அவர்களுக்கு மாணவர்களின் மனநிலை அறிந்து பாடம் நடத்த தெரியும் . பள்ளியில் driver வேலைக்கு 5 வருட பணி அனுபவம் வேண்டும் என கேட்கும் போது ஆசிரியர்களுக்கு அனுபவம் தேவை இல்லையா?. sofrware company எல்லாவற்றிலும் interview ல் அவர்கள் கேட்கும் கேள்வி experience என்ன?
    3. 5 % தளர்வில் seniors benefit அடையவில்லையா? weightage system தால் juniors பாதிப்பு அடையவில்லையா? seniors or juniors நம்முடைய ஒரே தடைக்கல் இப்போது உள்ள weightage system தான். அதை மாற்ற நாம் முயற்சி செய்ய வேண்டும். நாம் அனைவரும் ஆசிரிய குடும்பம் . நமக்குள் சண்டை வேண்டாம்.
    THANK YOU
    BY
    Princess


    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. entha murai mutirulum thavaranathu 89 tet mark atuthavanga thiramaya 107 atuthavanga thiramaya koncham yosinga

    ReplyDelete
  11. opothu athan vilavugal teriyavelai

    mahabharathil natatha sathiyum ithuvam onu soodhu venru vetathu mendum tharmam vellum, saguni oruvakiyathuthan entha weightage mura agum

    ReplyDelete
  12. ungaloda intha poraatathala government veruthu poi tet examiye cancel panna poranga.. appo than ungalukellam arivu varum....intha weightaga ethirthu exam callfer pannapave porada vendiyathu thane...unga poratathala yarukume veala kedaikama poga pothu...appo nimmathiya irupengale.....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  13. ஆசிரியர்கள் பிடித்தவர்களுக்கு மட்டும் தான் மதிபெண் வழங்குகிறார்கள் என்று கூறும் உங்களுக்கு ஆசிரியர் ஆக தகுதி இல்லை ...ஒரு நல்ல மாணவன் யாராயினும் அவன் உழைப்பு வீணாக எந்த ஆசிரியரும் விடுவதில்லை ....உங்களுக்கு செய்முறையில் குறைவாக கொடுத்திருந்தால் நீங்கள் ஒரு சிறந்த மாணவன் இல்லை என்று தான் பொருள் ....மேலும் செய்முறை மதிபெண் ஒன்றும் இலவசமாக கொடுப்பதில்லை அதற்கு உரிய உழைப்பை கொடுத்தால் மட்டுமே பெற முடியும் ...+2 அறிவியல் பிரிவு எடுத்து படித்து பார்த்தவர்களுக்கு தெரியும் அந்த செய்முறை மதிபெண் பெற எவ்வளவு உழைக்க வேண்டும் என்று ....இந்த கல்வி முறையை வகுத்தவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல ....மதிபெண்களை சும்மா கொடுக்க ....மற்றவர்களை குறை கூறுவதை விட்டு விட்டு அடுத்த தேர்விற்கு படிக்கின்றன வழியை பாருங்கள் ....இப்பொழுது தேர்வான யாரும் ஒன்றும் படிக்காமல் தேர்வாகவில்லை ....தேர்வான ஒவ்வொரும் திறமையானவர்தான் ....ராஜலிங்கம் இப்போது உள்ள கால கட்டத்தில் படித்த உங்களால் ஏன் தேர்வாகமுடியவில்லை ....உங்களாள் கூற முடியாது ....இம் தவறு உங்களுடையது ....எல்லாம் உங்களுக்கு சாதகமாகவே அமைய வேண்டும் என நினைப்பது முட்டாள்தனமான ஒன்று ....

    ReplyDelete
    Replies
    1. Hello ithanal Anaiththu tharappu makkalum paathikka padukintranar.....
      Orupakka saarpaaka yosikkatheer....
      112 mark eduthu intha weightage method-il paathikkapaddavar patri theriumaa????
      84 eduthu selection aanavar patri theriuma ....
      Intha murai maarum maariyeee theerum....

      Delete
    2. தாங்கள் பெற்ற மதிபெண் எவ்வளவு சொல்லுங்கள் பார்ப்போம் ....அதை சொல்ல மாட்டீர்கள்

      Delete
    3. உன்னோட பெயரை யே போட மாட்டேங்குர. ஆனால் அடுத்தவங்க மாா்க் மட்டும் கேப்பீங்க. என்னோட மாா்க் 119 அத தொிஞ்சு இப்ப நீ என்ன பன்ன போற?

      Delete
  14. ippadiye select aagathavargal ellam case podunga & poradite irunga....velangidum....

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. "ஆசிரியர்கள் பிடித்தவர்களுக்கு மட்டும் தான் மதிபெண் வழங்குகிறார்கள்" what the statement is this? this is not acceptable.fight for your rights but don't underestimate others.

    ReplyDelete
    Replies
    1. உண்மைய சொன்னா கசக்குதா?????

      Delete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. etharku ore vali pass seithavargal avaravr majril ug trb elutha vaithu tet+ ugtrb endru kanakkittalthan entha problem solvagum otherwise in future also its problem. and endless

    ReplyDelete
    Replies
    1. மலர் அவர்களின் நிலை மிகவும் சரியானது . தற்சமயம் 90 மதிப்பெண் மேல் எடுத்தவர்கள் எத்தனை பேர் தயாராக இருக்கிறீர்கள். இந்த நிலை தான் வர வேண்டும். நிச்சயம் வரும்.

      Delete
    2. thangaraj sir tet+ugtrb vaithu posting pottalthan yarukkume pathippirrukkathu ethai followpanninal mattume sariana thaguthithervaga amaium ethai pinpatrinal ovvoru padappirivilum thiramaiyanavargale vella mudium bt teacherkku avarathu padaththil alntha arivu kattayam vendum... ethai sonnal entha trbum sari mattravargalum sari nammalai purinthukolla mattargal ovvorutharum eppadi GO pottal nam select aga mudium endru mattume ninaikkindrargal......

      Delete
    3. தகுதியானவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் , தகுதியானவர்களில் திறமையானவர்களையும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என ஏன் அவர்களுக்கு தோன்றவில்லை. சுசுயநலம் தானே.

      Delete
    4. தகுதியானவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் , தகுதியானவர்களில் திறமையானவர்களையும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என ஏன் அவர்களுக்கு தோன்றவில்லை. சுசுயநலம் தானே.

      Delete
    5. 90 க்கு மேல் எடுத்த எங்களுக்கு மீண்டும் ஒரு தோ்வு பொிய விஷயமில்லை. நாங்கள் தயாராக இருக்கிறோம்.

      Delete
  19. Pls.dont fight selected teachers &un selected teachers.
    Simple method
    Tet is only pass no marks and selected from employnent.

    ReplyDelete
  20. TO : MATHS TET,
    mam I will accept u r comments.
    all the best to u r all .
    . ..

    ReplyDelete
  21. TNTET PRESS MEET LETTER Prepared by -Rajalingam Puliangudi...

    TET ஆல் பாதிக்கப்பட்டு பணி வாய்ப்பு இழந்தவர்க ளாகிய நாங்கள் இன்று ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த Press Meet நடத்தி தாங்கள் பாதிக்கபட்ட விதத்தை கூறி உரிய நியாயம் வேண்டும் என  வலியுறுத்தினோம்.....
    
    உங்களின் மேலான சந்தேகத்தை கேளுங்கள் தெளிவுபடுத்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. Maatram vara vaaipulladhu endru ninaikireergala??
      Apaadi maatram vandhaal epadipatta maatram irukum??
      Appadi iruvelai maarinaal list il name vandhavargal porattam seidhaal???
      Idhu thavira writ petitions nilai theerpil maatram irukuma??
      இந்த கேள்விகள் இரு தரப்பினரின் குழப்பங்களை தீர்க்கலாம்...

      Delete
    2. 4 English paniyidamum gaaliyaaga ulladhu engal oor palliyil...nichayam nalla teachers kidaipaargal ena nambuguroam...adhu senioro junioro

      Delete
    3. Listla paer illaadhavanga indha poaraattam vetri adaindhu namma paer vandhuvidaathanu ninaipadhum listla paer vandhum edhuna maatram vandhudumonu nimmadhi illaadha naatkal porumaiyaaga nagarginrana....enna kodumai..

      Delete
  22. TET pass seothavargalai employment seniority adippadayil velai valanguvathe sariyana thervaga erukkum

    ReplyDelete
  23. Muthalil TET enbathe 2010 kku mun mudithavrgalukke porunthathu enpathe nitharsanamana unmai , enave tharppoluthu TET pass seithavargalai employment seniority adippadayil velai valanguvathe pirachanigalukku nalla thervaga erukkamudiyum,

    ReplyDelete
  24. இன்று வெளியிட்ட கூடுதல் தமிழ் பட்டியலில் 1969 முதல் 1980 பிறந்த தேதி உள்ளவர்கள் சுமார் 23 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் சேர்த்து தான் நீங்கள் போராட்டம் செய்கிறீர்களோ.

    1. இந்த முடிவை நீங்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன்பு எடுத்திருக்க வேண்டும்.
    2. ஒருவேளை நீங்கள் இந்த பட்டியலில் தேர்வாகி இருந்தால், எனக்கு இந்த வேலை வேண்டாம் என்று சொல்லி இந்த போராட்டத்தை நடத்த வந்து இருப்பிர்களா?

    ReplyDelete
    Replies
    1. Mr. Muthukumar மறுபடியும் மறுபடியும் நீங்கள் தவறாகவே புாிந்துகொள்கிறீா்கள். இந்த போராட்டம் வெயிட்டேஜ்க்கு எதிராகதான். செலக்ட் ஆனவங்களுக்கு எதிராக அல்ல. ok.

      Delete
  25. Employment opportunities to youngsters or aged person, that doesn't matter. Everyone should understand that EMPLOYMENT OPPORTUNITY TO ELIGIBLE, TALENTED AND EXPERIENCED CANDIDATES ONLY. But youngsters feel that mere marks in some numbers is enough.

    ReplyDelete
  26. 12th வகுப்பில் பலர் 200 க்கு 200 எடுத்திருந்தும் அண்ணா பல்கலைக்கழக தேர்வில் engineering mathematics ல் தோல்வி அடைகின்றனர். 200 க்கு 200 எடுத்ததால் அவர்கள் புத்திசாலிகளா அல்லது engineering mathematicsல் தோல்வி அடைந்ததால் முட்டாள்களா ?

    ReplyDelete
    Replies
    1. சாியா சொன்னீங்க தங்கராஜ் . அறிவு அப்படியே இருக்கும்னா. 10ஆம் வகுப்புல State first எடுத்தவந்தானே +2 விலும் state first வாங்கி இருக்கனும். +2 வில் state first வாங்குனவே degree ல கோல்டு மெடலிஸ்ட் ஆ இருக்கனும்ல... ஏன் முடியால.?

      Delete
  27. இவர்களிடம் அதை கேட்டால் ஒரு பதிலும் சொல்ல மாட்டார்கள் ....நாம் எல்லோரும் ஒரு வகையில் சுயநலவாதிகள்தான் ....ஒரு வேலை பட்டியலில் இடம் பெறாமல் இருந்திருந்தால் அவர்களுக்கு ஆதரவாக பேசியிருந்திருக்கலாம் ...இது நமது வாழ்க்கை ஆனால் இந்த முடிவை நீங்கள் பட்டியல் வெளி வரும் முன் எடுத்திருக்க வேண்டும் ...இப்பொழுது நீங்கள் செய்வது தேர்வானவர்களுக்கு எதிராக உள்ளது ...இங்கு தேர்வான அனைவரும் திறமையானவர்தான் அதில் ஐயமில்லை ...

    ReplyDelete
  28. ஒரு வருடம் காத்திருக்கும் உங்களுக்கே மனம் இவ்வளவு வேதனை படுகிறது என்றால் 15 , 20 வருடங்களாக காத்திருந்து தகுதிதேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றும் பணி கிடைக்கவில்லை என்றால் அவர்களின் மனம் எவ்வளவு வேதனைபடும். அவர்களின் நிலையில் இருந்து சிந்தியுங்கள்.
    for example 40 வயதை கடந்தவர் என்றால் அவர் 39 வயதுவரை உள்ள மனநிலை எப்படி இருக்கும் என அறிந்தவர் அதனால் அவர்களுக்கு மாணவர்களின் மனநிலை அறிந்து பாடம் நடத்த தெரியும் .

    So yaraiyum kuraithu mathipida vendam nanbarkaley

    Anaivarum asiriyarkaley

    Inth go 71 matra padavendum

    Nichiyam matram perum

    ReplyDelete
  29. Final list ini varuma illa avvalavuthana brothers . Plz reply.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive