தமிழகத்தில்
கொரோனா பாதிப்பால் ஆசிரியர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை
தேதி அறிவிக்கப்படவில்லை. மேலும் ஏற்க்கனவே டெட்
தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இந்த
நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி ற்றவர்களின் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என மத்திய அரசு
அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில்
கடந்தாண்டுகளில் டெட் தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கு பள்ளிகள் திறந்தவுடன் பணி ஆணை வழங்க
நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை
அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Election 2024
Public Exam Questions 2024
NEET Coaching Centre
Latest Updates
Home »
Padasalai Today News
» TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பள்ளிகள் திறந்தவுடன் பணி ஆணை - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
*2021 முதுகலை தமிழ் தேர்வு எழுத உள்ள உங்களுக்க வெற்றியாண்டாக அமையவேண்டுமா*...
ReplyDeleteகடின உழைப்பும், ஆர்வமும் தன்னம்பிக்கையும் உடையவரா நீங்கள்...
உங்களுக்கான தகவல் இது...
*தருமபுரி தமிழ்த்தாமரை* மூலம் நேரடி மற்றும் தொலை தூரத்தில் உள்ளவர் களுக்காக பலரின் வேண்டுகோளுக்கினங்க...
*2021 PGTRB TAMIL முழுப்பாடத்திட்டம் 11 அலகுக்கும் 11 நாள் online பயிற்சி 11 தேர்வுகள் முற்றிலும் இலவசமாக.....இன்னும் சில தினங்களில் (28.07.21 முதல் )தொடங்க உள்ளது*.
சென்ற *முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத் தேர்வில் online மற்றும் நேரடி பயிற்சி பெற்றவர்களில் 23 பேர் முதுகலை ஆசிரியர்களாக சிறப்பாக மகிழ்வுடன் பணியாற்றிவருகின்றனர்*
தமிழ்த்தாமரையினர் *மாநில அளவில் 2,3,4 ஆம் இடங்களையும்,10 பேர்100 க்கும் மேல் மதிப்பெண்களையும் தங்களது கடின உழைப்பால் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது*.
*NET தேர்வில்* தங்கள் கடின உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும்
*7 பேர் JRF தகுதியையும் 40 க்கும்மேற்பட்டவர்கள் வெற்றியையும் கண்டுள்ளனர்*..
*NET அகில இந்திய அளவில் தமிழில்முதலிடம்,ஒட்டுமொத்த மதிபெண்ணில் இரண்டாம் இடம் என சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளனர்*.
*அரசுகல்லுரி நடத்திய M PHIL நுழைவுத்தேர்விலும் முதன்மையான மதிப்பெண் பெற்று நமது மாணவர்கள் சாதனைகளை தொடர்கின்றனர்*..
*2021 PGTRB TAMIL முழுப்பாடத்திட்டம் 11 அலகுக்கும் 11 நாள் online பயிற்சி 11 தேர்வுகள் முற்றிலும் இலவசமாக.....இன்னும் சில தினங்களில் (28.07.21 முதல் )தொடங்க உள்ளது*.
எனவே வெற்றிக்காக *தினமும் குறைந்தது 12 மணி நேரம் உழைக்கத் தயார் நான் என்பவர்கள் மட்டும்* தேர்வுப் பயிற்சியில் சேர தொடர்பு கொள்ளவும்..
*கடின உழைப்பாளிகளுக்கு மட்டுமே இக்குழுவில் சேர வாய்ப்பு கிடைக்கும்*
எனவே வெற்றி உங்கள் வசமாக வேண்டுமென்றால் வரும் மாதங்களில் *மிகச்சரியாக திட்டமிட்டு உழைப்பவர்கள் மட்டும் சேர தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்*..
கடந்த தேர்வில் *CV சென்று வாய்ப்பை இழந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்*
*இலவச பயிற்சி என்றாலும் உங்களின் ஆர்வம் மற்றும் தகுதியை அடிப்படையாகக் கொண்டே வாய்ப்பு வழங்கப்படும்*.
தொடர்புக்கு 8838071570
*Watsapp ல் உங்கள் பெயர் குறிப்பிட்டு தொடர்பு கொள்ளலாம்*.
வேறு எங்கும் *நேரடி அல்லது online பயிற்சியில் சேராதவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்*
இது *விளம்பரமல்ல* ஆர்வமுள்ளவர்களின் தகவலுக்காக..