Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்பட்டியல் ஒப்படைப்பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் காலதாமதம் - தினமலர்

         தேர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பட்டியலை, பள்ளி கல்வித் துறையிடம் ஒப்படைப்பதில், டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), காலதாமதம் செய்து வருகிறது. இதனால், ஆசிரியர் நியமனம் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

         கடந்த, 10ம் தேதி, 10,500 பட்டதாரி ஆசிரியர் மற்றும் 1,400 முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதன்பின், தேர்வு பெற்ற ஆசிரியர்களின் விவரங்கள் அடங்கிய ஆவணங்களை, பள்ளி கல்வித் துறையிடம், டி.ஆர்.பி., ஒப்படைக்க வேண்டும். இதன்பின் தான், பணி நியமன பணியை, பள்ளி கல்வித்துறை மேற்கொள்ள முடியும். ஆனால், தேர்வு பட்டியல் வெளியிட்டு ஒரு வாரம் முடிந்தும், தேர்வு பெற்றவர்களின் ஆவணங்களை, பள்ளி கல்வித்துறையிடம், டி.ஆர்.பி., ஒப்படைக்கவில்லை
 
          இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதுவரை, டி.ஆர்.பி.,யிடம் இருந்து ஆவணங்கள் வரவில்லை; வந்தால் தான், பணி நியமனம் குறித்து நாங்கள் ஒரு முடிவுக்கு வர முடியும். விரைவாக, ஆவணங்களை வழங்கினால், இந்த மாதத்திற்குள்ளாகவே, அனைவரையும் பணி நியமனம் செய்து விடுவோம். இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தா




52 Comments:

  1. HAPPY BIRTHDAY
    TO
    ONE YEAR BABY (TET 2013)

    ReplyDelete
    Replies
    1. பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழுக்கு துரோகம் செய்யக்கூடாது: ராமதாஸ் அறிக்கை

      By DINAMANI சென்னை
      First Published : 17 August 2014 12:19 PM IST


      பட்டதாரி ஆசிரியர்கள் நியமன வரிசையில் தமிழுக்கு முதலிடம் தருவதுடன், மாணவர்கள் ஆசிரியர் விகிதத்தை 30:1 ஆக மாற்ற வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

      தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர் தேர்வு தொடர்பாக இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட அறிவிப்பு, இப்போது தான் நியமனம் செய்யப்படும் கட்டத்திற்கு வந்திருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த வாரம் வெளியிட்ட பட்டியலின்படி, தமிழகத்தில் 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழாசிரியர்களின் எண்ணிக்கை தான் கவலையளிக்கிறது.

      அரசு பள்ளிகளில் நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களில் வெறும் 772 பேர் மட்டுமே தமிழாசிரியர்கள் ஆவர். ஆங்கிலப் பாடத்திற்கு 2822 பேரும், வரலாற்றுப் பாடத்திற்கு 3592 பேரும், அறிவியல் பாடத்திற்கு சுமார் 2,000 பேரும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர். ஆனால், தமிழ் பாடத்திற்கு மட்டும் மிகக் குறைந்த அளவில் 772 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இது இப்போது நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையில் வெறும் 7.21% மட்டுமே. ஆனால், வரலாற்று ஆசிரியர்களின் எண்ணிக்கையோ 33.57% ஆகும். அதேபோல்,தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களில் 26.37% ஆங்கிலப்பட்டம் பெற்றவர்கள் ஆவர். அறிவியல் பாடங்களுக்கும், ஆங்கிலப்பாடங்களுக்கு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தாய்மொழியாம் தமிழ் பொழிக்கு மட்டும் மிகக்குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

      தமிழ் பாடத்திற்கான ஆசிரியர்களில் மூன்றில் இரு பங்கினர் பதவி உயர்வின் மூலமாகவும், ஒரு பங்கினர் மட்டும் நேரடியாகவும் நியமிக்கப்படுவதாக தமிழகஅரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இது உண்மையாக இருக்குமானால், சுமார் 1550 இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி தமிழாசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாக தெரிய வில்லை. 6 முதல் 8 வரையிலான வகுப்புகளில் தமிழ் பாடம் நடத்த போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாத நிலையில், மற்ற பாடங்களின் ஆசிரியர்களே தமிழ் பாடத்தையும் நடத்துகின்றனர்.

      இலக்கிய மற்றும் இலக்கண வளம் கொண்ட தமிழை மற்ற ஆசிரியர்களால் அவ்வளவு எளிதாக நடத்தி விடமுடியாது. அதுமட்டுமின்றி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு தமிழாசிரியர், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு ஒரு தமிழாசிரியர் என இரு தமிழாசிரியர்களை நியமிப்பதற்கு பதிலாக ஒரே ஒரு தமிழாசிரியரை மட்டும் நியமிக்கும் நடைமுறையும் உள்ளது. இதன்மூலம் தமிழாசிரியர் பணியிடங்கள் திட்டமிட்டு குறைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனத்தில் தமிழுக்கு துரோகம் செய்யும் இப்போக்கு தவிர்க்கப்பட வேண்டும்.

      மேலும் தமிழ்நாட்டில் தாய்மொழியான தமிழுக்கு முதலிடம் தருவது தான் சரியானதாக இருக்கும். எனவே தமிழாசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் நியமிக்கப்படுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. time 2016 pathil sollum.... ithellam aarasila sagajam pa...goundamani

    ReplyDelete
  3. விரைவில் விரைவில் விரைவில்
    விரைவில் விரைவில் விரைவில்
    விரைவில் விரைவில் விரைவில்
    விரைவில் விரைவில் விரைவில்
    விரைவில் விரைவில் விரைவில்
    விரைவில் விரைவில் விரைவில்
    விரைவில் விரைவில் விரைவில்
    விரைவில் விரைவில் விரைவில்
    விரைவில் விரைவில் விரைவில்
    விரைவில் விரைவில் விரைவில்
    விரைவில் விரைவில் விரைவில்
    விரைவில் விரைவில் விரைவில்


    (இந்த வார்த்தையின் பொருள் "நீண்ட நாட்கள் " என்பதை இங்கு கற்றுக்கொண்டேன்)

    ReplyDelete
    Replies
    1. Vijay sir. I am paper 1 candidate. 71.33, BC, female. Any chance. Pls reply.

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. hello Vijay sir...I scored 72.31 in paper 1....sc female candidate...Have chance to get job.......?

      Delete
    2. Ungal district il ulla kaalipaniyidangal patriya tagaval ariyungal. Pani kidaika valthukal.

      Delete
    3. Nanri Vettai Mannan..

      Delete
    4. Nanri Vettai Mannan....

      Delete
  5. hello Vijay sir... I scored 72.31 in paper 1...sc female candidate....Have chance to gaet job....?

    ReplyDelete
  6. 2500 posting endral confrom job undu ok all the best

    ReplyDelete
  7. இதற்கு முடிவே இல்லையா? தேர்வானவர்களின் ஆவணங்ளைச் சமர்ப்பிக்க ஏன் இவ்வளவு தாமதம்? டீஆர்பி க்கு இந்த பிரச்சனையை தீர்க்க மனமில்லை போலும்!.........

    ReplyDelete
    Replies
    1. Aarambam onru irunthal atharku Mudivu onru nichayam irukum.....

      Delete
    2. Dear Sister,
      Hope you are fine...
      Please wait...
      Still Paper I friends Final list to come...
      And pending cases are all to be finalised...
      TRB may give the selection list all (PG TRB, TET Paper-I & Paper-II) together to Education department...
      Hope all will be cleared by this week end and hear good news...
      Am praying on this special day for all PG TRB, TET Paper-I & Paper-II candidates to get job soon...
      All the best...

      Delete
  8. இதற்கு முடிவே இல்லையா? தேர்வானவர்களின் ஆவணங்ளைச் சமர்ப்பிக்க ஏன் இவ்வளவு தாமதம்? டீஆர்பி க்கு இந்த பிரச்சனையை தீர்க்க மனமில்லை போலும்!.........

    ReplyDelete
  9. Paper 1..sca 67.25... Any chance iruka sir..!

    ReplyDelete
  10. Ellarum aal aalukku onnu soldranga... en naan solla kudathu....3 varusam summa irunthu vittu ippoluthu list viita pin aduthavargal velaiyai parikka poradum. Senior sagothargalukku... yendru... thaniyaga ini.''MUDHiYOR Thagutthi thervu" endru ondru nadathalamey...kuripitta seatku... appavum ivanga avangalukullaye adichukuvanga..postinga vida pass canditates adhigam pass panninaa..seniors..

    ReplyDelete
    Replies
    1. Mundasupatti munish khan in comedy ai Vida ungal comedy super Mr. MunishMunish raj

      Delete
    2. Varungala aasiriyare thavare seithalum seniors ku mariyathai kodungal. Ungal pillaigaluku ethaithan katrukkoduperaa.

      Delete
    3. Vettai mannan.... matravargal tharpodhu seithu kondirukkum comedyai vida idhu satru kuraivuthan oppikolgiren...selvam R... en pasangaluku oru murai thotral mendum muyarchi seinu solluvane thavira... ipadi vechuruntha win pannirupen endru pidhatra vida maten..en name listla vanthum nan next examsku prepare pandren... en avanga panna mudiyatha...

      Delete
  11. first list varuma varatha ..........?
    second list varuma varatha.......?
    teachers aguvama agamatama.......?
    tet cases mudiuma mudiyatha...........?
    next tet varuma varatha............?
    VARUM........ANAAAA.......VARATHU.......!
    VARATHU .....ANAAAA.....VANTHUDUM.......

    kathirunthu ..... kathirunthu kalagal ponathadi....
    pathirunthu......pathirunthu...puvizhi nokuthadi....

    ReplyDelete
  12. SGT list saerthu anupa TRB wait pannalaam..

    ReplyDelete
  13. Ennada nadakuthu inga. Elae TRB um palli kalvi thurayum sernthu drama aduthiala lae. Annanum thambium senthu enga life la yam la viladuthia........

    ReplyDelete
  14. due to so many cases trb cannot able to process at their speed, hope will get finalised by this week end and also second list vaccancies nearly 1000, cut off 0.5 to 1.2 compared to last list will get surely

    ReplyDelete
    Replies
    1. Hello Raja sir, How did u know this sir?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. I GOT 68.81 (F,DNC) IN PAPER 2 MATHS. LAST CUT OFF IS 69.34. SHALL I SELECT IN SECOND LIST ?

      Delete
    4. yes sure dont lose hope

      Delete
  15. Kalvithurai yokian udanae counselling vachiruvaen. Delhi la ya iruku unga office. Pakathula thana la iruku. Poi vanga vendia thana la. Ipadiae solli pala varusatha kadathunga. Unga kaatula malai...... Engala patha ungaluku begger mathiri theriuthu.......beggeruku kooda aduthu neram palaya kanchiavathu kudupanga. Ana engaluku.....

    ReplyDelete
  16. Ennada nadakuthu inga. Elae TRB um palli kalvi thurayum sernthu drama aduthiala lae. Annanum thambium senthu enga life la yam la viladuthia........

    ReplyDelete
  17. போங்கடா நீங்கலும் உங்க TET ம்................

    ReplyDelete
  18. PAPER 2 LA DNC KU SEPARATE POSTING UNDA?

    ReplyDelete
  19. இரங்கல் செய்தி (வருந்துகிறோம்)...

    TNTET 2013 தேர்வு எழுதிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் (especially PAPER 1 ) ஆழ்ந்த இரங்கலுடன் கூடிய முதலாமாண்டு நினைவஞ்சலி...??!!
    by
    GANESH

    ReplyDelete
  20. இரங்கல் செய்தி (வருந்துகிறோம்)...

    TNTET 2013 தேர்வு எழுதிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் (especially PAPER 1 ) ஆழ்ந்த இரங்கலுடன் கூடிய முதலாமாண்டு நினைவஞ்சலி...??!!
    by
    GANESH

    ReplyDelete
  21. Is there any chance next pg trb in this year 2014

    ReplyDelete
  22. Dear friends,
    If we can't wait one year with tolerance,how we will teach to the students in government schools?So, TRB teaches us about tolerance.So,guys:
    "porumai yerumaiyilum perithu"

    ReplyDelete
  23. Why Porattum now?

    1). இட ஒதுக்கீடு அளித்து 5 மாதம் ஆகிறது..

    2). அரசானை 71 வந்து 3 மாதம் ஆகிறது..

    அப்போதெல்லாம் வாய்திறக்காதவர்கள் இப்போது மட்டும் வாய் கிழிய பேசுவது ஏன்?

    காரணம் உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை...உங்களுக்கு கிடைக்கும் என இருந்திருப்பிர்கள்..இப்போது இல்லை என்றதும் இவ்வளவு ஆர்ப்பாட்டம்...

    ReplyDelete
  24. selfish people never be awarded, those who responsible for outcome of GO 71, nw speaking against that, because they are not in the cutoff, this is called sontha kassla sooniyam vaikrathu

    ReplyDelete
  25. Dear Friends
    pls job kedachalum Dnt trust the Govt.. CM Nenacha namaku Job eneram kedachurukum.. Teachers Pathi akkarai illa... Namba Nelama pathi um akkarai kedaiyathu...

    ReplyDelete
  26. Happy tet anniversary ...

    ReplyDelete
  27. பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழுக்கு துரோகம் செய்யக்கூடாது: ராமதாஸ் அறிக்கை

    By DINAMANI சென்னை
    First Published : 17 August 2014 12:19 PM IST


    பட்டதாரி ஆசிரியர்கள் நியமன வரிசையில் தமிழுக்கு முதலிடம் தருவதுடன், மாணவர்கள் ஆசிரியர் விகிதத்தை 30:1 ஆக மாற்ற வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர் தேர்வு தொடர்பாக இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட அறிவிப்பு, இப்போது தான் நியமனம் செய்யப்படும் கட்டத்திற்கு வந்திருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த வாரம் வெளியிட்ட பட்டியலின்படி, தமிழகத்தில் 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழாசிரியர்களின் எண்ணிக்கை தான் கவலையளிக்கிறது.

    அரசு பள்ளிகளில் நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களில் வெறும் 772 பேர் மட்டுமே தமிழாசிரியர்கள் ஆவர். ஆங்கிலப் பாடத்திற்கு 2822 பேரும், வரலாற்றுப் பாடத்திற்கு 3592 பேரும், அறிவியல் பாடத்திற்கு சுமார் 2,000 பேரும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர். ஆனால், தமிழ் பாடத்திற்கு மட்டும் மிகக் குறைந்த அளவில் 772 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இது இப்போது நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையில் வெறும் 7.21% மட்டுமே. ஆனால், வரலாற்று ஆசிரியர்களின் எண்ணிக்கையோ 33.57% ஆகும். அதேபோல்,தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களில் 26.37% ஆங்கிலப்பட்டம் பெற்றவர்கள் ஆவர். அறிவியல் பாடங்களுக்கும், ஆங்கிலப்பாடங்களுக்கு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தாய்மொழியாம் தமிழ் பொழிக்கு மட்டும் மிகக்குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

    தமிழ் பாடத்திற்கான ஆசிரியர்களில் மூன்றில் இரு பங்கினர் பதவி உயர்வின் மூலமாகவும், ஒரு பங்கினர் மட்டும் நேரடியாகவும் நியமிக்கப்படுவதாக தமிழகஅரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இது உண்மையாக இருக்குமானால், சுமார் 1550 இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி தமிழாசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாக தெரிய வில்லை. 6 முதல் 8 வரையிலான வகுப்புகளில் தமிழ் பாடம் நடத்த போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாத நிலையில், மற்ற பாடங்களின் ஆசிரியர்களே தமிழ் பாடத்தையும் நடத்துகின்றனர்.

    இலக்கிய மற்றும் இலக்கண வளம் கொண்ட தமிழை மற்ற ஆசிரியர்களால் அவ்வளவு எளிதாக நடத்தி விடமுடியாது. அதுமட்டுமின்றி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு தமிழாசிரியர், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு ஒரு தமிழாசிரியர் என இரு தமிழாசிரியர்களை நியமிப்பதற்கு பதிலாக ஒரே ஒரு தமிழாசிரியரை மட்டும் நியமிக்கும் நடைமுறையும் உள்ளது. இதன்மூலம் தமிழாசிரியர் பணியிடங்கள் திட்டமிட்டு குறைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனத்தில் தமிழுக்கு துரோகம் செய்யும் இப்போக்கு தவிர்க்கப்பட வேண்டும்.

    மேலும் தமிழ்நாட்டில் தாய்மொழியான தமிழுக்கு முதலிடம் தருவது தான் சரியானதாக இருக்கும். எனவே தமிழாசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் நியமிக்கப்படுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    ReplyDelete
  28. முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி
    இப்படிக்கு 2013ஆசிரியர் தகுதித்தேர்வு

    ReplyDelete
  29. நீதிமன்றத்தில் வழக்குகள் நிறைய நிலுவையில் உள்ளன. நாள்தோறும் புதிதாக பல வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. முதல் தாள் தேர்வானோர் பட்டியலும் இன்னும் வெளியிடப்படவில்லை. பின்னர் எப்படி TRB தேர்வானோர் பட்டியலை கல்வித்துறையிடம் ஒப்படைக்கும்.

    ReplyDelete
  30. Appointment neradiyaga veetiku varuma

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. கேஸ் போட யாரும் போகாதீங்க பணம் பறிக்கும் வழிகளில் இதுவும் ஒரு தொழிலாக தற்போது நடைமுறையில் உள்ளது . போராட்டம் , உண்ணாவிரதம் , மனு கொடுப்போம் என்ற போன்ற பல trb office ல் , வள்ளுவர் கோட்டம், போன்று இடங்களில் ஒன்று கூடுவோம் என்ற வார்த்தைகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் இது என் அனுபவம் . அனைவரும் விழிப்புணர்வு பெறவே இதை கூறினேன் . தவறான நோக்கத்தில் அல்ல .

    ReplyDelete
  34. ithey news 82 eduthu select aage eruka nega inaiku pakalam bt we r waitng frm nov 5 seniority mathipu kudukanum na tet ku mathipu kududhu youngsters ku vaaipu kudunga.82 edutha youngsters um erukaga 98 marks 50 age um erukaga so gvt should imm action for who r scored as per prospectus 90.
    we r passed b4 10 mnths after 3 mnths ku apuram 82 ku result 3 mnths ku apuram cv posting la matom but posting la matom yen 1na thanni thanni ya vainga pa.

    ReplyDelete
  35. 90 ku preference vandam 82 ku knjam relax kududhu posting podunga

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive