செப்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார். கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள சூழல் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை, காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை ஆலோசனை நடத்துகிறார்.
Revision Test 2026
Public Exam 2026
Home »
Padasalai Today News
» செப்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...