'சூப்பர் எல் நினோ' எச்சரிக்கை!
🌾‘சூப்பர் எல் நினோ' நிகழ்வினால் நாடு முழுவதும், குறிப்பாக குறுவைப் பருவத்தில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🌾தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அதிக தாக்கம் ஏற்படும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
🌾இந்த 12 மாவட்டங்களாக அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், திருச்சி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர், ராமநாதபுரம் ஆகியவற்றை மத்திய அரசு ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளது.
🌾பாதிக்கப்படும் மாவட்டங்களில் எள், பயறு உள்ளிட்ட குறுகிய காலப் பயிர்களை சாகுபடி செய்ய மத்திய மானாவரி பயிர் ஆராய்ச்சி நிலையம் பரிந்துரைத்துள்ளது







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...